Friday, 18 July 2014

ரகசியமாக படமெடுக்கும் பாண்டிராஜ்!!

இது நம்ம ஆளு படத்துக்கு பிறகு பாண்டிராஜ் மறுபடியும் குழந்தைகளை வைத்து படம் எடுக்க உள்ளார்.

இப்படத்தின் பூஜை சமீபத்தில் சூர்யாவின் மேற்பார்வையில் நடந்தது ஏனென்றால் இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ளது தான் காரணம்.

அது மட்டும் இல்லாமல் இப்படத்தில் ஏற்கனவே ஜோதிகாவை நடிக்க வைக்க முயற்சி செய்தார் பாண்டிராஜ், ஆனால் அதற்கு பிடி கொடுக்காமல் இருந்த போது இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நான் நடிக்கிறேன் என்று வாக்கு அளித்தார் சூர்யா.

சரி என்று கடந்த நான்கு நாட்களாக படப்பிடிப்பை மிக ரகசியமாக நடத்தி வந்தார் பாண்டிராஜ், ஆனால் அந்த ஷூட்டிங்கில் சூர்யா பங்கு பெறவில்லை.


No comments:

Post a Comment