Monday, 11 August 2014

மொட்டைக்கு மொட்டைப் போட்ட நம்ம ஊரு கில்லாடிகள்..!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் என்று பிஸியாக இருக்கும் பிரபல நகைச்சுவை நடிகர் பாஸ்கியின் பெயரில் போலியான டிவிட்டர் பக்கத்தை உருவாக்கியுள்ளனர்.

இதனை அறிந்த பாஸ்கி, தனது பெயரில் போலியான டிவிட்டர் பக்கத்தை ஆரம்பித்து அதன் மூலம் சில தவறான கருத்துக்களை வெளியிட்டு எனது நற்பெயருக்கு கலங்கத்தை சிலர் உண்டாக்கி வருகிறார்கள், என்று கூறிய
அவர், கடந்த 25 ஆண்டுகளாக சினிமா துறையில் உள்ள எனது நற்பெயருக்கு கலங்கும் ஏற்படுத்தும், இந்த போலியான டிவிட்டர் பக்கம் குறித்து தான், சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் தெரிவிக்க போகிறேன்ம், என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment