Monday, 1 September 2014

உங்களால் முடியுமா பாருங்கள் :)

-
-
-
-
-
-
-
-
--
-

-
1.  அதிகமா ஆசைப்படுற் ஆம்பளையும் அதிகமா கோவப்படுற நல்லா வாழ்ந்ததா சரித்திரம் இல்லை
2.  கூட்டி கழிச்சு பாரு கணக்கு சரியா வரும்
3.  நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி
4.  இது எப்பிடி இருக்கு (சூப்பர்)
5.  இப்போ என்ன செய்வே இப்போ என்ன செய்வே,
6.  பேரக் கேட்டாலே சும்மா அதிருதுல
7.  நான் எப்ப வருவே எப்பிடி வருவேங்கறது முக்கியம் இல்ல ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்டா வந்துருவேன்.
8. சீவிடுவேன்
9.  என் வழி தனி வழி
10. கண்ணா பன்னிங்க தான் கூட்டமா வரும். ஆனா சிங்கம் சிங்கிளா தான் வரும் 

No comments:

Post a Comment