Thursday, 21 August 2014

நாய்கடி வாங்கிய சிபிராஜ் - ருசிகர தகவல்...!

நடிகர் சத்யராஜின் மகன் சிபிராஜ் பல படங்களில் நடித்தலும் அவருக்கு சரியான தீனி போடும் வகையில் எந்த படமும் அமையவில்லை. அவர் நடித்த அணைத்து படங்களும் தோல்வியே தழுவின.

ஆனால் வில்லனாக அவதாரம் எடுத்த நாணயம் படத்தில் அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. இனி நடித்தால் நல்ல தரமான படங்களில்மட்டுமே நடிப்பேன் என்று பொறுமையாக இருந்த நாய்கள் ஜாக்கிரதை என்று வித்தியாசமான படத்தில் நடித்து உள்ளார்.

இப்படம் ஒரு நாய்யை மையபடுத்தி வருகிறது,இதில் நாய் வளப்பரவராக சிபிராஜ் நடித்து உள்ளார்,அவர் அந்த நாய் கிட்ட மாட்டிகிட்டு படு அவஸ்தையும் அதில் சில பல திருப்பமான விஷயங்களையும் சேர்த்து ஜனரஞ்சகமான தயாராகியுள்ளது.

அவர் படத்தில் நடிக்கும் அந்த நாய் கிட்ட பல கடிகள் வங்கி நடித்து உள்ளேன் ,சொல்லபோன என் உயிரை பண்ணையம் வைத்து நடித்து இருக்கிறேன் என்றார்.

No comments:

Post a Comment