Thursday 28 August 2014

5 மைல் வாக்கிங் செய்வதால் ஏற்படும் பலன் கிடைக்கும்... ஒரு முறை செய்தால் - உட்கட்டாசனம்..!

By: Unknown On: 21:32
  • Share The Gag
  • செய்முறை:

    நேராக நின்று கொண்டு காலை ஒரு அடி அகலமாக வைத்துக் கொண்டு படத்தில் காட்டியபடி கைகளை நேராக நீட்ட வேண்டும்.

    உடல் பூராவும் இளக்கமாக வைத்துக் கொண்டு படத்தில் காட்டியபடி பாதி உட்கார்ந்த நிலையில் முடிந்த நேரம் நிற்க வேண்டும்.

    கால் மூட்டில் இலேசாக வலி வரும். அப்போது உட்கார்ந்து விட வேண்டும்.

    பலன்கள்:

    ஆசனம் செய்வதற்கு முன்னால் உட்கட்டாசனத்தை முதலில் செய்வதால் உடலில் உள்ள நாடி நரம்புகள் இளக்கம் கொடுக்கும்.

    அடிவயிறு, தொடைப்பகுதி, பிருஷ்ட பாகம் இளக்கம் கொடுக்கும்.

    பிற ஆசனங்கள் செய்ய உடல் இலகுவாக அமையும்.

    கால் மூட்டு வீக்கம், மூட்டில் நீர் தேங்கல், வலி, உளைச்சல், வாதம் நீங்கும்.

    5 மைல் வாக்கிங் செய்வதால் ஏற்படும் பலன் கிடைக்கும். ஒரு முறை செய்தால் போதுமானது.

    விஜய்யின் சிலை திறப்பு விழா எப்போது?

    By: Unknown On: 21:06
  • Share The Gag
  • மதுரை ரசிகர்கள் விஜய் மீது கொண்ட அன்பால் அவரின் உருவம் கொண்ட சிலையை செய்தனர். இதை சூப்பர் ஸ்டார் பட்டமளிப்பு விழாவில் திறக்கலாம் என்று விஜய் தரப்பு முடிவு செய்திருந்தது.

    ஆனால் சில காரணங்களால் அந்த நிகழ்ச்சி நின்றதால், எப்போது இந்த சிலையை திறப்பது என்று ரசிகர்கள் யோசித்து வருகிறார்களாம்.

    இதுகுறித்து விஜய்யிடம் பேசிய போது தற்போதைக்கு ஏதும் வேண்டாம் என்று மௌனம் காத்துவருகிறாராம்.

    படுக்கையில் உச்சா இருக்கும் குழந்தைகளுக்கு என்ன செய்யலாம்....?

    By: Unknown On: 20:48
  • Share The Gag
  • சிறு குழந்தைகள் படுக்கையிலேயே சிறுநீர் கழிப்பது உண்டு. அதற்கு 3 காரணங்கள் இருப்பதாக கண்டறியபட்டுள்ளது.

    1. மரபு ரீதியானது,
    2. ஹார்மோன் மாற்றங்கள்,
    3. கவலை மற்றும் பயம்.
    இவை தவிர சிறுநீர் பை சரிவர வளர்ச்சி அடையாததாலும் தன்னை அறியாமல் சிறுநீர் கழிக்க வாய்ப்பிருக்கிறது.


    தடுப்பது எப்படி?

    * படுக்கையில் சிறுநீர் கழித்ததற்காக குழந்தைகளை அடிக்கவோ, திட்டவோ கூடாது.

    * குழந்தைகளுக்கு நம்பிக்கை ஏற்படும்படியாக பேச வேண்டும். பயம், கவலை ஏற்பட காரணங்கள் என்ன என்பதை புரிந்து கொண்டு
    நம்பிக்கையூட்டுங்கள்.

    * இரவில் அதிகமாக தண்ணீர் குடிப்பதையும் மற்றும் திரவ உணவுகள் கொடுபதையும் நிறுத்துங்கள்.

    * 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் படுக்கையில் சிறுநீரை உறிஞ்சும் துண்டுகளை விரிக்கலாம்.

    * குழந்தையின் படுக்கையை அடிக்கடி சுத்தம் செய்வது மற்றும் மாற்று ஏற்பாடுகளை செய்வது அவர்கள் நிம்மதியாக உறங்க உதவும்.

    * தூங்கச் செல்லும் முன் சிறுநீர் கழித்து விட்டு வந்து படுக்கச் சொல்லலாம்.

    * குறிப்பிட்ட நேரங்களில் அவர்கள் சிறுநீர் கழிப்பதை வழக்கமாக வைத்திருந்தால் அந்த நேரத்திற்கு எழுப்பி கழிவறைக்கு கொண்டு சென்று விடலாம்.

    இவர் யார் என்று தெரிகிறதா? முழு விவரம் உள்ளே

    By: Unknown On: 20:19
  • Share The Gag
  • விக்ரம் நடிப்பில் ஐ படத்தை அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் போது, ரசிகர்களுக்கு மேலும் ஒரு சந்தோஷப்படுத்த செய்தி வந்துள்ளது.

    நீண்ட வருடங்களாக மீடியா வெளிச்சத்திலிருந்து தன் குடும்பத்தை மறைத்து வைத்திருந்த விக்ரம், தன் மகனை முதன் முறையாக திரையில் காட்டவுள்ளார்.

    இவரது மகன் துருவா கிருஷ்ணா சினிமாவில் நடிக்கவேண்டும் என்ற தன் ஆசையை தெரிவிக்க, அவரும் கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

    அமீர்கான் இனி சினிமாவில் நடிக்க மாட்டார்?

    By: Unknown On: 19:46
  • Share The Gag
  • இந்திய சினிமாவில் தனக்கென ஒரு தனித்துவம் கொண்டவர் அமீர்கான். இவர் சமீபத்தில் வெளியிட்ட செய்தி ஒன்று அவரது ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    இதுகுறித்து அவர் கூறுகையில் ‘"ஒரு நடிகனாக எனக்கு சில பொறுப்புகள் உள்ளன. சத்யமேவ ஜெயதேவுக்குப் பிறகு யாரும் என்ன நடிகனாகவே பார்ப்பதில்லை. பிகே படத்தின் படப்பிடிப்புக்காக ராஜஸ்தானில் இருந்தபோது ஒரு பத்திரிக்கையாளர் கூட அந்த படத்தைப் பற்றி கேள்வி கேட்கவில்லை. மாறாக அவர்களது கேள்விகள் சத்யமேவ ஜெயதேவைப் பற்றியே இருந்தன.

    மக்களுக்கு எனது திரைப்படங்களின் மேல் ஆர்வம் குறைந்துவிட்டது என நினைக்கிறேன். நான் ஓய்வு பெறும் நேரம் வந்துவிட்டது" என்று தெரிவித்துள்ளார்.

    ஆண்களை பற்றி பெண்களுக்கு தெரியாத சில விஷயங்கள் என்ன தெரியுமா ..?

    By: Unknown On: 17:34
  • Share The Gag

  • எப்போதும் பெண்களுக்கு எல்லாமே தெரியும் என்று நினைக்கக் கூடாது. மேலும் அவர்களுக்கு ஆண்களைப் பற்றி நிறைய விஷயங்கள் தெரியாது. ஆனால் எல்லாம் தெரிந்தது போல் நடந்து கொள்வார்கள்.

    1. ஆண்களுக்கு சமைப்பது என்றால் மிகவும் பிடிக்கும். சமையலறை பெண்களுக்குத் தான் என்று சொல்வது உண்மைதான். அப்படி சமைக்கும் பெண்களை விட, தனியாக வீடு எடுத்து தங்கி, சமைத்து உண்ணும் ஆண்களின் சமையல் உண்மையில் மிகவும் சுவையாக இருக்கும்.

    2. ஆண்கள் அனைவரும் ‘பெண்கள் உணர்ச்சி வசப்பட்டால் அழுவார்கள்’ என்று சொல்கின்றனர். உண்மையில் ஆண்களே உணர்ச்சிவயப்பட்டவர்கள். ஆனால் அவர்கள் அதனை வெளிப்படுத்தமாட்டார்கள். பெண்கள் ஏதேனும் ஒரு கஷ்டம் என்றால் அழுது வெளிப்படுத்துவர். ஆனால் ஆண்கள் அதனை பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். ஏனெனில் ஆண்களிடம் இருக்கும் ஈகோ அதனை கட்டுப்படுத்தும்.

    3. அடிக்கடி ஆண்கள் பெண்களை அதிகம் துன்புறுத்துவார்கள். ஆனால் அதில் ஒரு காரணம் இருக்கும். அதிலும் அவர்கள் உடுத்தும் உடை, கூந்தல் அழகு, ஹை ஹீல்ஸ் அல்லது பேசும் விதம் போன்றவற்றை வைத்து துன்புறுத்துவதில் மிகவும் பிஸியாக இருப்பர். ஏனெனில் ஆண்கள் அவ்வாறு செய்தால் அது அவர்களது ஒரு வகையான அன்பை வெளிப்படுத்தும் விதம் ஆகும். ஆனால் அவ்வாறு செய்வது ஒரு அன்பின் காரணமாக என்று நிறைய பெண்களுக்கு தெரியாது.

    4. ஆண்களுக்கு வாயாடுவது என்பது பிடிக்காது என்று நிறைய பெண்கள் நினைக்கின்றனர். ஆனால் ஆண்களுக்கும் பிடிக்கும். அவ்வளவாக வாயாடவில்லை என்றால்கூட ஓரளவாவது வாயாடுவர். அதிலும் அவர்கள் பெரும்பாலும் வாயாடுவது எதைப்பற்றி என்று கூறினால், பெண்களைப் பற்றி தான் இருக்கும்.

    கருத்து கணிப்பில் அஜித்,விஜய், தனுஷை பின்னுக்கு தள்ளிய சிவகார்த்திகேயன்!

    By: Unknown On: 16:44
  • Share The Gag
  • தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் வளர்ச்சியை பற்றி சொல்லி தெரியவேண்டியது இல்லை. நடித்த அனைத்து திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது.

    சமீப காலமாக இந்த கருத்து கணிப்பு எல்லோர் தரப்பையும் கோபத்தை ஆழ்த்தி வருகிறது. இந்நிலையில் பிரபல நாளிதழ் ஒன்று மக்கள் மனம் கவர்ந்த நடிகர்களுக்கான கருத்து கணிப்பு நடத்தியுள்ளது.

    இதில் சிவாகார்த்திகேயன் முதல் இடத்திலும் மற்ற முன்னணி நடிகர்கள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர். தனுஷ் லிஸ்டிலேயே இல்லை என்பது தான் கொடுமை.

    திருமணத்திற்கு முன் மருத்துவரீதியாக ஒரு வழிகாட்டல்!

    By: Unknown On: 08:16
  • Share The Gag
  • இப்போது திருமண வாழ்வு கதைகளில் சொல்லுவது போலவும் அறிவர்கள் சொன்னது போலவும் சொர்கத்திலும், வர்கத்திலும் நிச்சயிக்கபடுவதாக தெரியவில்லை. எதோ கடமைக்காக நடத்தி பின்னர் சில நாளில் மண முறிவை நடுகிறனர்.

    சில மாதங்களில் மணவாழ்வு பிணவாழ்வாக மாறிபோவதுண்டு. இதற்கெல்லாம் காரணம் என்ன சிந்தித்தோமா? இல்லை பணத்தை தேடுவதில் முழுமையான? சிந்தனை செலுத்துவதால் மணமுறிவை பற்றி சிந்திக்க எல்லோருக்கும் நேரமில்லையா?

    இது கண்களை கூவி விற்றுவிட்டு சித்திரத்தை வாங்குகிற அறிவாளிகள்? நிறைந்த காலமாக இருக்கிறது. மரித்து போகும் நிலை பற்றியும் நோயாளிகளையும் சிந்திக்க வைக்க ஒரு சின்ன வழிகாட்டல். செய்ய எண்ணினோம் அதன் தொடர்சியாக, இது நிச்சயம் உங்களுக்கல்ல அனால் நோயாளிகளுக்குதான்? அவர் தான் படிக்கவும் மாட்டார் கடைப்பிடிக்கவும் மாட்டரே! என நீங்கள் கூறுவது என் காதுகளில் சத்தமாக கேட்கிறது .நீங்கள் படித்து சொல்லீடுவீங்க இல்லையா?

    இப்போது முறையில்லாத வளர்ப்பினால் இளமையிலேயே முதுமையை விழுங்கி வாழவேண்டிய நேரத்தில் மரண ஓலத்தை கேட்க முடிகிறது உண்மையை சொல்லுகிறவர்கள் இங்கு பித்து பிடித்தவராக தோற்றமளிக்கிறார் என்ன செய்வது இதுவும் காலத்தின் கட்டயாம்.

    நீங்கள் திருமணத்திற்கு நிற்க்கிரீரா? உண்மையிலேயே இதை கடைபிடித்தல் உறுதியாக பலன் கிடைக்கும் ஆனால் நீங்கள் நான் சொல்லுவதை நூறு விழுக்காடு கடைபிடிக்க வேண்டும் ஏழு மலைதாண்ட சொல்லவில்லை வாழ்வில் சில மாற்றங்களை செய்து கொள்ளுங்கள் வாழ்கை உங் களுக்கே உங்களுக்கு மட்டுமே இனி... நீங்கள் படியுங்கள் இனியும் கதை வளர்க்க விரும்பவில்...

    அன்பு உறவுகளே இப்போது நமது வாழ்க்கை முறை மாறித்தான் போனது இருந்தாலும் நாம் புதியதாக வாழ்ந்துதான் ஆகவேண்டும் என எண்ணுகிறோம் எப்படி என்பதுதான் புரியவில்லை.

    மாறுபட்ட வாழ்க்கைமுறை மாறுபட்ட உணவு முறை சுற்று சூழல் இப்படி நம்மை நோய் துரத்தி கொண்டே இருக்கிறது இவற்றை எல்லாம் விட்டு விலகி நோயற்று வாழுவது சிலருக்கு மட்டுமே முடிகிறது எல்லோராலும் இயலுவதில்லை முறையாக எண்ணெய் தேய்த்து குளிக்கும் கெட்ட பழக்கமெல்லாம்? இப்போது இல்லை நீங்க எந்த காலத்தில இருக்கிறீங்க? இப்படியான வினாக்கள் நம்மை தாக்க தொடங்கும். என்ன செய்வது இருந்தாலும் சொல்ல வேண்டியிருக்கிறது வாரம் இரண்டு நாள் எண்ணெய் தேய்த்து குளிக்க பழக வேண்டும்.

    பின்னர் உடலில் என்னென்ன குறைபாடுகள் இருக்கிறதோ வற்றை முறையான தேர்ந்த மருத்துவரிடம் கூறுக. ஆணோ அல்லது பெண்ணோ உங்களின் குறை பாட்டை உறுதியாக நீக்குவார். பாலியல் ரீதியான குறைபாடுகள் எனின் முறையாக விளக்கம் பெறலாம் பின்னர் மற்றவரின் வாழ்கையை கெடுப்பானேன்?

    திருமணம் செய்து கொள்ளவிரும்பும் ஆண் அல்லது பெண் தங்களது குருதி(இரத்தம்) என்ன வகை என்பதை அறிந்து கொள்க. குருதி ஒரே பிரிவை இருப்பதாக பார்த்துக் கொள்ளுங்கள். மணப்பெண் அல்லது மணமகன் உண்மையில் அவரைப்பற்றி முழுமையாக தமக்கு ஏற்றவர்தானா? இங்கே பணத்தை குறிக்கோளாக கொண்டவர் அருள் கூர்ந்து படிக்க வேண்டாம் என அறிவுறுத்த படுகிறீர் பணம் பக்கத்திலே வந்து படுத்து கொள்ளாது அது இன்ப வாழ்க்கையையும் தராது.

    இப்போதைய பெண்களுக்கு கருப்பை சார்ந்த குறைபாடுகள் மிகப்பலரிடம் இருக்கிறது அதை முறையாக நீக்கி கொள்க பின்னல் வரும் பிணக்குகளுக்கு இந்த கருப்பையின் குறைபடுகளினாலே பல் வேறு பெண்களின் சினங்களுக்கும், பல்வேறு சிக்கல்களுக்கும் காரணமாக இருக்கிறது நான் சான்று காட்ட ஆயத்தமாக இருக்கிறேன். இந்த கருப்பை குறைபாடுகளை வீட்டு விலக்கின்மை மிகையான வீட்டு விலக்கு, ஒழுங்கற்ற வீட்டு விலக்கு இப்படி இந்த குறைபாடுகளை கருப்பையை பலமடைய வைக்கும் பல மருந்துகள் சித்த மருத்துவத்தில் உண்டு இதை முறையாக செய்து கொள்க.

    ஆண்கள் எனின் மயக்கப் பொருட்கள் (மது, புகை)பழக்கத்திற்கு ஆளானவர் எனின் இதோடு கைவிடுக. காரணம் பல்வேறு பாலியல் குறைபாடுகளுக்கு இது காரணம் ஆகிறது. பின்னர் ஆண்மையை பெருக்கும் மருந்துகளை முறைப்படி எடுத்து கொள்க. இதை முறைப்படி எடுத்து கொள்க. இதற்கும் முன்னதாக இருவரும் கழிச்சலை (பேதி ) மருந்து எடுத்து வயிற்றை தூய்மை ஆக்கிகொள்க நலமுடன் இருக்கிறவர்கள் கூட இவற்றை செய்து கொள்வது தவறல்ல.


    இப்படி திருமணத்திற்கு இரண்டு மதங்களுக்கு முன்பே தங்களை ஆயத்த படுத்தி கொள்ள வேண்டும் இதற்குள் குழந்தை பேறு பற்றிய முறையான திட்டமிடல் இருக்க வேண்டும் என்னதான் இருந்தாலும் மணாமான இரண்டு ஆண்டுகளுக்குள் குழந்தைப் பேற்றை உண்டாக்கி கொள்வது சிறந்தது.

    குழந்தைப் பேற்றின்போது பெண்ணின் வயது 23 க்கும் 30 க்கும் இடைப்பட்டதாக இருத்தல் சிறப்பு நல்ல சிறப்பான நோயற்ற குழந்தைப் பேறு உறுதியாக வாய்க்கும்.


    கருவுற்று இருக்கும் காலத்தில் பெண்களின் எண்ணம் சலனமற்று எந்த உள போராட்டமும் இல்லமால் இருக்க வேண்டும் இந்தகாலத்தில் உண்டாகும் போராட்டங்கள் குழந்தையை பாதிக்க செய்யும் .மேலும் இந்த கருக்கலத்தில் பெண்கள் எந்த நோயும் வராமல் காத்து கொள்ளவும்.