Saturday 7 December 2013

Tagged Under: , , , ,

வெட்கப்படும் பிராணி மனிதன்தான்…(பொன்மொழிகள்)

By: Unknown On: 21:09
  • Share The Gag
  • 1.  சந்தோஷத்தைவிட கஷ்டங்கள் மனிதனுக்கு நிறைய,
    நல்ல படிப்பினைகளை சொல்லிக் கொடுக்கின்றன.

    -விவேகானந்தர்

    2.  மூடனுக்கு அறிவுரை கூறினால் நமக்குத்தான் கேடு வரும்.

    -எமவ்ரென்

    3.  கடைசிவரை அமைதியாக இருப்பது

    மிகவும் பெருமைக்குரிய விஷயம்.

    -வில்லியம் ஜேம்ஸ்

    4. அரைகுறை படிப்புக்கு அகந்தை அதிகம்.

    -மாத்யூ

    5. உயர வேண்டுமானால் பணிவு வேண்டும்.

    -சாப்மன்

    6.  எல்லாவிதத் தவறுகளுக்கும் அடிப்படைக் காரணம் அகங்காரம்.

    -கிப்ஸன்

    7.  இடையூறுகளும் துன்பங்களுமே

    மனிதனை மனிதனாக்குபவை.

    -மாத்யூஸ்

    8.  அறிவு என்பது மேஜை விளக்கு. அன்பு என்பது கலங்கரை விளக்கு.

    -லால்ரிட்ஜ்

    9.  கண்ணியமும் நேர்மையும் நம் இரு கண்கள்.

    -இங்கர்சால்

    10.  வெட்கப்படும் பிராணி மனிதன்தான்.

    -மார்க் ட்வைன்

    0 comments:

    Post a Comment