Friday 13 December 2013

Tagged Under: , , , ,

சிந்தனைகள் பத்து..!

By: Unknown On: 22:07
  • Share The Gag


  •  *படித்தவனிடம் பக்குவம் பேசாதீர்கள்,
    பசித்தவனிடம் தத்துவம் பேசாதீர்கள் .


     *மகான் போல் நீங்கள் வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்.


     *உழைப்புக்கு என்றும் மரியாதை உண்டு.


     *வாய்ப்பு ஒரு முறைதான் வரும்,
    இனி வாய்ப்பைத் தேடி நாம் தான் செல்ல வேண்டும்.


     *பகைவரையும் நண்பனாக கருதுங்கள், பண்பாளன் தான் உலகை வயப்படுத்த முடியும்.


     *ஆசைகள் வளர வளர தேவைகள்
     வளர்ந்து கொண்டே போகும்.


     *எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ
     அவ்வளவு குறைவாகப் பேசுங்கள்.


     *மரண பயம் வாழ்நாளைக் குறைத்து விடும்.


     *கோபத்தில் வெளிவரும் வார்த்தைகள் அர்த்தமற்றவை.


     *அதிகம் வீணாகிய நாட்களில் நாம்
     சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.

    0 comments:

    Post a Comment