Monday 6 January 2014

Tagged Under: , , , ,

தெரிந்து கொள்வோம்..!

By: Unknown On: 13:56
  • Share The Gag


    • தவளைகள் தண்ணீரில் வாழ்ந்தாலும் அந்தத் தண்ணீரைக் குடிக்கவே குடிக்காது.

    • 11 நாடுகளை எல்லையாகக் கொண்ட நாடு சீனா.

    • பிறந்த குழந்தை என்னதான் அழுதாலும் கண்ணீர் மட்டும் வராது. ஏனென்றால் கண்ணீர் சுரப்பி வளர்ந்து செயல்படுவதற்குக் குறைந்தது 15 நாட்களாவது ஆகும்.

    • சேரன் தீவு என்றழைக்கப்பட்டநாட்டின் இன்றைய பெயர் இலங்கை.

    • காந்திஜி முதன்முதலில் சென்ற வெளிநாடு இங்கிலாந்து.

    • மனித உடலிலேயே மூக்கின் நுனிதான் மிகவும் குளிர்ச்சியான பாகம்.

    • பிரேசில் நாட்டில் ஒருவகை வண்ணத்துப்பூச்சி உள்ளது. இது சாக்லேட் நிறத்தில் காணப்படும். இது பறந்து செல்லும்போது சாக்லேட் வாசனை அடிக்குமாம்!

    • தேங்காய் என்பது காயும் அல்ல; கனியும் அல்ல. அது விதை.

    0 comments:

    Post a Comment