Friday 22 August 2014

Tagged Under: ,

எம்.ஜி.ஆர் ,ரஜினிக்கு பிறகு விஜய் தான் - சீமான் பேச்சு!

By: Unknown On: 07:07
  • Share The Gag
  • எம்.ஜி.ஆர் ,ரஜினிக்கு பிறகு விஜய் தான் - சீமான் பேசிய வீடியோ உள்ளே


    கத்தி படத்துக்காக கோடம்பாக்கத்தில் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் கார்த்திருகின்றனர்.

    இன்றைய தேதில் படம் வெளிவருமா வாரதா என்ற கேள்விக்கு பதில் இல்லை என்றாலும் ஆதரவு கை நீட்ட பல சமுக அமைப்புகள் முன் வந்து உள்ளனர் , அதில் முக்கியமானவர் சீமான்.

    கத்தி படத்தை தடை செய்வது தவறு என்றும் எம்.ஜி.ஆர் ,ரஜினிக்கு பிறகு விஜய் போன்ற ஒரு கலைஞனை வளர விடாமல் தடுப்பது தவறு என்று  குறிப்பிட்டு உள்ளார்

    0 comments:

    Post a Comment