Wednesday 3 September 2014

Tagged Under: ,

நான் ஏன் விபச்சாரத்திற்கு வந்தேன்? சொல்கிறார் ஸ்வேதா பாசு..?

By: Unknown On: 19:48
  • Share The Gag
  • சில நாட்களுக்கு முன் முன்னணி நடிகை ஒருவர் விபச்சார வழக்கில் கைதானார். ஆனால் அவர் யார் என்பதை எல்லோரும் மறைத்து வந்த நிலையில் தெலுங்கில் முன்னணி பத்திரிக்கை ஒன்று ஸ்வேதா பாசுவின் படத்துடன் இச்செய்தியை வெளியிட்டு அதிர்ச்சியாக்கியது.

    ஸ்வேதாவும் அதை மறைக்கவில்லை, இவர் பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், தெலுங்கில் பல படங்களிலும், தமிழில் ரா ரா, சந்தாமாமா போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது இந்த தொழிலுக்கு நான் ஏன் வந்தேன் என்பது குறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.

    இதில் ‘சினிமா வாழ்க்கை எனக்கு சரியாக அமையவில்லை. தவறான படங்களை தேர்வு செய்து நடித்தேன். எனக்கு பண நெருக்கடி ஏற்பட்டது. சில நல்ல விஷயங்களுக்காக பணம் தேவைபட்டது.

    அப்போது விபசாரத்தில் ஈடுபட்டால் நிறைய சம்பாதிக்கலாம் என்று சொல்லி என்னை அதில் தள்ளிவிட்டனர். எனக்கு வேறு வழி தெரியவில்லை. விடுபடவும் முடியவில்லை. என் பிரச்சினை யாருக்கும் புரியவில்லை. என்னைபோல் பல பெண்கள் இந்த பிரச்சினையில் சிக்கி இருக்கிறார்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

    0 comments:

    Post a Comment