Sunday 3 November 2013

Tagged Under: ,

சான்றோர் சிந்தனைகள்!

By: Unknown On: 11:05
  • Share The Gag
  • வலுவான செயல்கள் தெளிவான முடிவை நோக்கியதாக இருக்க வேண்டும்.

    விளைவுகளை வைத்துதான் செய்லகளின் சிறப்பை மதிப்பிட முடியும்.




    நல்ல நட்பு உன் உள்ளத்தையும் உடலையும் வளர்க்கும்.நட்பைத் தேடுவதில் நிதானமாகச் செயல்பட வேண்டும்.கிடைத்த நட்பை பொக்கிஷம் போல் பாதுகாத்துக்கொள்.

    உனது அறிவு ஆற்றல் உனக்கு மட்டும் சொந்தம் அல்ல .பகிர்ந்து கொள்ளக்கூடியது.சமுதாயத்திற்கும் நாட்டுக்கும் அதனைப் பொதுவுடமையாக்கிவிட்டால்,தனிமனித தேவைகளும்,ஆடம்பர வாழ்க்கையும் குறைந்து போகும்.

    ---சாக்ரட்டீஸ்.


    நடந்தால் நாடெல்லாம் உறவு படுத்தால் பாயும் பகை.

    ---கிளார்க்

    ஆர்வமில்லாத இடத்தில் புதுமைக்ள பிறப்பதில்லை

    ---டுஸ்டாவ் க்ராங்ஸ்மேன்.

    எல்லா மனிதர்களையும் நம்பி விடுவது ஆபத்து;எவரையும் நம்பாமல் இருப்பதும் ஆபத்து.

    ---ஆபிரகாம் லிங்கன்.

    மூன்று செயல்கள் மகிழ்ச்சியான வாழ்க்கைக்குரியவை;
    சென்றதை மறப்பது
    நிகழ்காலத்தை நேர்வழியில் செலுத்துவது.
    வருங்காலத்தைப் பற்றி சிந்துப்பது.
     
    ---இங்கர்சால்.


    இருபது ஆண்டு வளர்ச்சி
    இருபது ஆண்டு மலர்ச்சி
    இருபதாண்டு மகிழ்ச்சி.
     
    ---கம்பர்

    முதுமை வயதைப் பொறுத்தல்ல; உணர்ச்சியைப் பொறுத்தது

    ---நபிகள் நாயகம்

    நல்ல உடைகளுக்கு எல்லைக் கத்வுகளும் திறக்கும்.

    ---தாமஸ் புல்லர்

    எத்தனை புயல்களை நீ சமாளித்துக் கடந்தாய் என்பதைப் பற்றி உலகத்துக்குக் கவலையில்லை.கப்பலைப் பத்திரமாகக் கரைக்குக் கொண்டு வந்து சேர்த்தாயா என்பது பற்றியே அதற்குக் கவலை.

    ------வில்லியம் மீக்லி.

    அறிவுள்ள மனிதர்களோடு உரையாடு.அறிவில்லாத மனிதர்களோடு உறவாடு.அனால் பண்பில்லாதவரைக் கண்டால் ஒதுங்கிவிடு.

    ----------லயட்கரின்

    விழிப்புடன் செயலபட்டு வாழ்ந்து வருகிற எந்த ஒரு சமுதாயத்தையும் நாட்டையும் எந்த எதிரியாலும் அடக்கிவிடமுடியாது.

    -----------லாலா லசபதிராய்

    0 comments:

    Post a Comment