Sunday 29 December 2013

Tagged Under: , , , ,

உதடு ஒட்டாத குறள்(கள்) ....?

By: Unknown On: 22:58
  • Share The Gag



  • யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
    அதனின் அதனின் இலன் -341


             ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை. (திரு மு.வ உரை)

       
       
    எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
    செய்தற் கரிய செயல். – 489



             கிடைத்தற்கறிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செய்தற்கரியச் செயல்களைச் செய்ய வேண்டும். (திரு மு.வ உரை)

    0 comments:

    Post a Comment