Friday 11 July 2014

Tagged Under: ,

ATM மையங்களில் நவீன திருடர்கள்: உஷார்

By: Unknown On: 22:14
  • Share The Gag
  • ஜாக்கிரதை ATM மையங்களில் நவீன திருடர்கள்: உஷார் மக்களே! மக்களே!! மக்களே!!!
    Bank ATMஅவசியம் படியுங்கள்…!!! நவீன திருடர்கள்…!!!
    ATM – ல் புதுவித திருடர்கள் அராஜகம் ஆரம்பித்துள்ளது. தனியார் டிவியில் சொன்னபடி கேரளாவில் இது போன்ற நூதன திருட்டு 300 முறைக்கும்மேல் வெவ்வேறு இடங்களில் நடந்துள்ளதாம்…!

    ATM சென்டர்க்குள் நாம் நுழையும் முன் ஒருவர் இருப்பார் MINI Stmt / Balance பார்த்துகொண்டு அல்லது வேறு எதையோ செய்து கொண்டிருப்பார்… நம்மை பார்த்ததும் எதோ பிரச்சினை போல நீங்க எடுங்க என்று அவர் வெளிலே போகாமல் உள்ளேயே தான் இருப்பார் (காரணம் அவர் முன்னே வந்தவர்) – பின்னவர் பணம் மெசினை விட்டு வெளியே வந்ததும் எடுத்து கொண்டு ஓடி விடுகிறார்… (பணத்தின் அளவை பொருத்து)…

    1. தயவு செய்து Security இருக்கும் ATM மையத்திற்கு செல்லுங்கள்.
    2. உள்ளே மற்ற ஆள் இருக்கும்போது உள்ளே நுழைய வேண்டாம் – அவர் வெளியே அனுப்பி விட்டு பணம் எடுங்கள்.
    3. தனிதாக , ஊருக்கு ஒதுக்கு புற ATM மையத்திற்கு செல்ல வேண்டாம்.
    4. அதிக பணம் எடுக்கும்போது துணைக்கு ஒருவருடன் செல்லவும்.
    5. பணம் எடுத்ததும் வெளியே வந்து எண்ணி பார்க்க வேண்டாம்.
    6. ATM / Bank வாசலில் உங்கள் கவனத்தை திசை திருப்ப தெரியாதவர் பேசினாலோ / எதையாவது வீசினாலோ கவனம் சிதறாமல் இருக்கவும்.
    7. பெண்கள் கவனமாக இருக்கவும் – கழுத்தில் கத்தி போன்றவை வைத்து மிரட்டினால் கொடுத்துவிடுங்கள்.. பிறகு எப்படியும் மாட்டி கொள்வார்கள்.
    8. தனியாக உள்ள இடத்தில இரவு / அதிகாலை நேரத்தில் பணம் எடுக்க செல்ல வேண்டாம்.
    9. சிறு பிள்ளைகளை வண்டியில் தனியாக உட்காரவைத்திவிட்டு ATM மினுள் போகவேண்டாம்.
    10. ஏதேனும் பிரச்சனை / சந்தேகம் என்றால் உடனே வங்கியை தொடர்புகொள்ளவும்…!
    விழிப்புடன் கூடிய பாதுகாப்புடன் இருங்கள்…!

    0 comments:

    Post a Comment