Saturday 9 August 2014

Tagged Under: ,

சுவைக்கும் போதும், நிறம் மாறும் ஐஸ்கிரீமை- ஸ்பெயின் நாட்டுக்காரர் கண்டுபிடிப்பு..!

By: Unknown On: 19:43
  • Share The Gag
  • சுவைக்கும் போதும், நிறம் மாறும் ஐஸ்கிரீமை- ஸ்பெயின் நாட்டுக்காரர் கண்டுபிடிப்பு

    ஒவ்வொரு முறை சுவைக்கும் போதும், நிறம் மாறும் ஐஸ்கிரீமை, ஸ்பெயின் நாட்டுக்காரர் தயாரித்து உள்ளார். ஸ்பெயின் நாட்டை சேர்ந்த இயற்பியலாளர் மேனுவல் லினாரஸ், அந்நாட்டை சேர்ந்த சிற்பி மற்றும் வர்த்தக குழுவுடன் இணைந்து, இந்த ஐஸ்கிரீமை தயாரித்துள்ளார்.

     டூட்டி – புரூட்டி பழச் சுவையுடன், சாதாரணமாக நீல நிறத்தில் இருக்கும் இந்த ஐஸ்கிரீம், சுவைக்க துவங்கியதும், முதலில் செந்நிறத்திற்கும், பின் பர்ப்பிள் நிறத்திற்கும் மாறும். வெளி தட்பவெப்பநிலை மற்றும், மனிதர்களின் வாயில் உள்ள அமிலங்களால், இந்த ஐஸ்கிரீம்கள், இவ்வாறு நிறம் மாறுகின்றன.

    ஐஸ்கிரீமில் உள்ள, பழங்கள் மற்றும் கோன்களில் நிரப்பப்பட்டவுடன் மேலே தெளிக்கப்படும், இலிக்சர் என்னும் திரவத்தால், ஐஸ்கிரீமின் நிறம் கிடைக்கிறது.

    0 comments:

    Post a Comment