Friday 29 November 2013

Tagged Under: , , ,

உறவு முறை பழமொழிகள்!

By: Unknown On: 23:10
  • Share The Gag


  • அன்னையின் அன்புக்கு வயதே கிடையாது

     தந்தை எவ்வழி; தனயன் அவ்வழி

     அண்ணனுக்குப் பெண் பிறந்தால் அத்தை அயல் நாட்டார்

     தம்பி உடையான் படைக்கு அஞ்சான்

    அக்காள் இருக்கிற வரைதான் மச்சான் உறவு

     அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா எனலாம்.

    மகள் ஆனாலும் சும்மா வரமாட்டாள்

     கணவன்; புல்லானாலும் புருஷன்

     மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

     பிள்ளை பெறுவதற்கு முன்பே தின்றுபார்

     மருமகள் வருவதற்கு முன்பே கட்டிப் பார்

     பெண்ணின் கோணல் பொன்னில் நிமிரும்

     மாமியார் உடைத்தால் மண் குடம்; மருமகள் உடைத்தால் பொன் குடமா?

    உள்ளூர் மாப்பிள்ளையும் உழுத மாடும் ஒன்று.

    நார்த்தங்காய்க்குப் போடுகிற உப்பும், நாத்தனாருக்குப் போடுகிற சாதமும் வீண் போகா!

    சிறு குழந்தை இல்லாத வீடும் வீடல்ல;

    சீரகம் இட்டு ஆட்டாத கறியும் கறியல்ல.

    0 comments:

    Post a Comment