Friday 29 November 2013

Tagged Under: ,

நகைச்சுவை!

By: Unknown On: 23:00
  • Share The Gag

  •  1) கணவன் : நான் செத்துட்டா நீ எங்கே இருப்பே?

    மனைவி: நான் என் தங்கச்சி கூட இருப்பேன்... ஆமா நான் செத்துட்டா நீங்க எங்கே இருப்பீங்க?

    கணவன்: நானும் உன் தங்கச்சி கூட இருப்பேன்...

    மனைவி: ????

    2) மனைவி: நம்ம பையன் ரொம்போ நச்சரிக்கிறான்... ஏதோ ஆப்பிள் போனாம்ல, ஒன்னு வாங்கி கொடுங்க.

    கணவன் : “ஆப்பிள் போன விலை ரொம்ப அதிகம்”

    மனைவி: “அப்ப ஒரு ஆரஞ்சு போனாவது வாங்கிக் கொடுக்க்லாமுல....”

    கணவன் :????

    3) டீச்சர்: உன்பேருஎன்ன..? -

    மாணவி : " சௌமியா"

    டீச்சர்: உங்கவீட்ல உன்னை எப்படி கூப்பிடுவாங்க..?

    மாணவி : தூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க.,பக்கத்தில இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க.,

    டீச்சர் : ????

    4) டாக்டர்: "ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்."

    பேசன்ட் :"ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?"

    டாக்டர்: ????

    5) மாப்பிள்ளை வீட்டார்: பொண்ணு புடிச்சிருந்தா தான் சாப்பிடுவோம்.

    பெண் வீட்டார்: பொண்ணு புடிச்சிருக்குன்னு சொன்னாதான் சமையலே ஆரம்பிப்போம்..!

    மாப்பிள்ளை வீட்டார்:???

    6) ஆசிரியர் : மனுசனா பொறந்தா ஏதாவது சாதிக்கனும்.

    மாணவர் : சாரி சார் நாங்க குழந்தையா தான் பிறந்தோம்.

    ஆசிரியர் : ?

    7) ஆசிரியர்: இரண்டாம் உலகப் போர் தோன்றக் காரணம் என்ன?

    மாணவன்: முதல் உலகப் போர்ல நிறைய தப்பு செஞ்சுருப்பாங்க, அதையெல்லாம் திருத்தி 2ம் தடவை நல்ல போரா நடத்தணும்னு முடிவு செஞ்சிருப்பாங்க சார்!

    ஆசிரியர் : ???

    வாத்தியார் : இங்குள்ள முட்டாள்கள் எல்லாம் எழுந்து நில்லுங்கள்...

    சிறிது நேரம் யாரும் எழுந்திருக்கவில்லை. பிறகு ஒரே ஒரு மாணவன் எழுந்து நின்றான்.

    வா‌த்‌‌தியா‌ர் : அவனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்து கொண்டே நீ முட்டாள் என்று உனக்கு எப்படி தெரியும்?

    மாணவன் : அ‌ப்படியெ‌ல்லா‌ம் ஒ‌ன்று‌மி‌ல்லை. நீங்க தனியாக நிக்கறதை பார்க்க பாவமாக இருந்தது. அதனால் தான் நானு‌ம் எழு‌ந்து ‌நி‌ன்றே‌ன்.

    வா‌த்‌‌தியா‌ர் : ????

    0 comments:

    Post a Comment