Monday 2 December 2013

Tagged Under: , , ,

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி…உண்மை விளக்கம்!

By: Unknown On: 17:05
  • Share The Gag

  • ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி…என்பது

     ஐந்து பெண் மக்களைப் பெறுவதைக் குறிக்கவில்லையாம்..!




    கீழ்கண்ட விபரப்படிக்கான ஐந்து பேரைக் கொண்டிருப்பவன்,


    அரசனே ஆனாலும் கூட



     அவனது வாழ்க்கை வேகமாய் அழிவை நோக்கி போகும்

     என்பதுதான் உண்மையான அர்த்தம்…



    1) ஆடம்பரமாய் வாழும் தாய்,



    2) பொறுப்பில்லாமல் வாழும் தந்தை,



    3) ஒழுக்கமற்ற மனைவி,



    4) ஏமாற்றுவதும் துரோகமும்


     செய்யக்கூடிய உடன்


     பிறந்தோர் மற்றும்



    5) சொல் பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள்


     என்பதாகும்..

    0 comments:

    Post a Comment