Monday 2 December 2013

Tagged Under:

தமிழின் தனிச்சிறப்பு!

By: Unknown On: 23:23
  • Share The Gag
  •  


    பூப் பறித்தல், 


    பூக் கிள்ளுதல்,


     பூக் கொய்தல்

    என்ற பல சொற்கள் பழக்கத்தில் இருப்பினும்,

    ஒவ்வொன்றும் ஒரு தனிப் பொருளைப் பெற்றுள்ளது.


    ரோஜா முதலிய செடிகளில் பூக்கும் பூவை எடுப்பதைப்

    பூப்பறித்தல் என்று கூறுவர்.


    தரையில் படர்ந்திருக்கும் கொடிகளில் உள்ள பூவை

    எடுப்பதனைப் பூக் கிள்ளுதல் என்று கூறுவர்.



    மரம், பந்தல் ஆகியவற்றில் உயர்ந்து படர்ந்திருக்கும்

    கொடிகளில் உள்ள பூவை எடுப்பதைப் பூக் கொய்தல்

    என்று கூறுவர்.

    0 comments:

    Post a Comment