Tuesday 31 December 2013

Tagged Under: , , , , ,

ஊர்ப் பெயரைச் சொன்னவுடன் நினைவுக்கு வருவது....?

By: Unknown On: 22:48
  • Share The Gag



  • பழனி – பஞ்சாமிர்தம்

    திருநெல்வேலி – அல்வா

    காரைக்குடி – செட்டிநாடு வீடு

    கீழக்கரை -லோதல் , வட்டிலப்பம்

    பண்ருட்டி – பலாப்பழம்

    மணப்பாறை – முறுக்கு

    சேலம் – மாம்பழம்

    திண்டுக்கல் – பூட்டு

    திருப்பூர் – பனியன்

    மதுரை – குண்டு மல்லி

    சென்னை – மெரினா

    சிவகாசி – பட்டாசு

    நாமக்கல் – முட்டை

    தஞ்சாவூர் – தட்டு

    பேரையூர் – பருப்பு சாதம்

    நமணசமுத்திரம்- வெள்ளரிக்காய்

    பிள்ளையார்பட்டி- அப்பம், மோதகம்

    மன்னார்குடி – மதில்

    திருவாரூர் – தேர்

    கும்பகோணம் – கோவில், வெற்றிலை

    திருச்சி – மலைக்கோட்டை

    மேட்டூர் – அணைகட்டு

    வேலாகண்ணி – மாத கோவில்

    சேலம் – இரும்பு

    கோவை – பஞ்சு

    திருவிடைமருதூர்- தெரு

    காஞ்சிபுரம் – பட்டு

    குற்றாலம் – அருவி

    கொல்லிமலை – தேன்

    கோட்டக்கல் – ஆயுர்வேதம்

    சிதம்பரம் – ரகசியம்

    நீலகிரி – தேயிலை

    ராஜபாளையம் – நாய்.

    முதுமலை – யானை

    கோவில் பட்டி – முறுக்கு

    பத்தமடை – பாய்

    ஸ்ரீவில்லிபுத்தூர் – பால்கோவா

    அலங்காநல்லூர் – ஜல்லிக்கட்டு

    திருவண்ணாமலை – தீபம்

    வளையப்பட்டி – தவில்

    திருச்செந்தூர் – வேல்

    கன்னியாகுமரி – வள்ளுவர் சிலை

    ஒக்கேனேக்கல் – நீர்வீழ்ச்சி

    இராமேஸ்வரம் – பாம்பன் பாலம்

    கரூர் – கோரைப்பாய்

    ஊத்துக்குளி – வெண்ணெய்.

    சென்னிமலை – பெட்சீட்.

    குமாரபாளையம் – லுங்கி.

    சிவகாசி – லித்தோ பிரஸ்(அச்சகம்), வெடி

    ஈரோடு – மஞ்சள்.

    காங்கேயம் – காளை மாடு

    செஞ்சி – கோட்டை

    பாளையங்கோட்டை – சிறைச்சாலை

    உடையார்பாளையம் — ஜமீன்,கோயில்

    வந்தவாசி -கூரைபாய்

    கல்பாக்கம் - அனல் மின் நிலையம்

    சிவகாசி - காலண்டர்

    0 comments:

    Post a Comment