Tuesday 10 December 2013

Tagged Under:

சிந்தனை சிதறல்கள்!

By: Unknown On: 18:00
  • Share The Gag



  • மலை இலக்கானால் குருடனும் அம்பு எய்வான்..!

    -

    மரத்திலே பானை செய்தால் ஒரு முறைதான் சமைக்கலலாம்

    -

    மானத்தை விட்டால் மார் முட்ட சோறு!

    -

    மெத்தப் படித்தவன் பைத்தியக்காரன்.

    -

    மாடு கிழமானாலும் , பாலின் சுவை மாறுமா..?

    -

    வயிறு காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்

    -

    வாழ்ந்தவன் வறியவன் ஆனால், தாழ்ந்தவனும் ஏசுவான்

    -

    அவன் வாய் வாழைப்பழம், கை கருணைக்கிழங்கு

    -

    மாடு இளைத்தாலும் கொம்பு இளைக்காது

    -

    முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா!

    0 comments:

    Post a Comment