Sunday 5 January 2014

Tagged Under: , , , ,

பசும்பால் சைவமா அல்லது அசைவமா?

By: Unknown On: 00:08
  • Share The Gag




  • பொதுவாக,மாமிசம் சாப்பிடுபவர்கள், சாப்பிடாதவர்களை நோக்கி, பசும்பால் பசுவின் ரத்தத்தில் உற்பத்தியாவது தானே!


    அதைக் குடிக்கும் நீங்கள் மாமிசம் சாப்பிடும் எங்களை ஏதோ பாவம் செய்து விட்டது போல பார்க்கிறீர்களே!


    என்று கேலியோ, விதண்டாவாதமோ பேசுவார்கள்


    .பசுவுக்கு மட்டும் தான் இறைவன் ஒரு அரிய குணத்தைக் கொடுத்திருக்கிறான்,


    ஒரு பசுவிடம் உற்பத்தியாகும் பால் முழுவதையும் கன்றால் குடிக்க முடியாது.


    அதனால், மிஞ்சும் பாலை மனிதர்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.


    பசுவின் பாலைக் கறப்பதற்கு காம்புகளை இழுக்கும் போது அதற்கு வலிக்குமோ என்று நமக்கு தோன்றும்.


    ஆனால் எதற்கு எவ்வித துன்பமும் ஏற்படுவதில்லை.


    சந்நியாசிகளின் உணவில் பால் முக்கிய இடம் பெறுகிறது.


    காரணம் அது நற்குணத்தை வளர்க்கும் பானமாக இருக்கிறது.


    மேலும், எந்த ஜீவனையும் இம்சை செய்து பெறப்படாததாக இருக்கிறது.


    ஆட்டையோ, மாட்டையோ வெட்டி அதைத் துடிதுடிக்கச் செய்து சாப்பிடுவது தான் அசைவம். துன்பமேயின்றி கிடைக்கும் பசும்பால் அசைவ வகையில் சேராது

    0 comments:

    Post a Comment