Sunday 5 January 2014

Tagged Under: , , , ,

உறவை பரிசோதிக்காலாகாது...?

By: Unknown On: 12:37
  • Share The Gag



  • உணவால் அல்ல ஊக்கத்தால் ஊட்டம் பெருகிறது குழந்தை

    உணவிலும் வார்த்தையிலும் செலவிலும் சிக்கனமாக இரு

    உணவின்றி கூட ஒருவன் இருப்பான் ஓசையின்றி இருக்கமாட்டான்

    உணவு இயற்கை கொடுக்கும் உங்களுக்கு தொழில் இங்கு அன்பு செய்தலே

    உணவு இலையிலிருந்தால் விருப்பு தரையிலிருந்தால் அறுவெறுப்பு

    உணவு உடை உத்தமம் சத்யம் என்பது அதற்கு சரியான வழிகள்

    உணவு உண்ணாமல் யாராலும் சிந்திக்க முடியாது

    உணவு உறவு உறக்கத்துக்கு அடிமையாகதவன் செயலே வெற்றி பெறும்

    உணவு உறவு உறக்கம் தள்ளிப் போட்ட இளைஞன் அறிஞன் ஆனான்

    உணவு ஒய்வு அமைதி ஆனந்தம் இவையே சிறந்த மருந்துகள்

    உணவு பரிசோதிக்கப்படலாம் உறவை பரிசோதிக்காலாகாது

    உணவு வேக காத்திராதவர் வேகாத சோறை உண்ணுகிறார்

    உணவு,உடை,உறை கொடுத்தாலும் இனிய சொல்லுக்கு ஈடாகாதே

    உணவை குறைத்து உழைப்பை அதிகரித்தால் நோய் வராது

    உணவை சுவையாக்கும் உன்னத பொருள் பசியின்றி வேறில்லை

    உணவைப் பார்த்தால் உறவைக் கூப்பிடும் கண்ணியவான்கள் காகங்கள்

    0 comments:

    Post a Comment